ஆடிப்பெருக்கை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு
திருவாடானை, ஆக.10: திருவாடானை அருகே குருப்புளி பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வடமாடு நலச்சங்க விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட 13 காளைகளுக்கு சுமார் 20 நிமிட நேரம் இலக்கு...
Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திருவாடானை, ஆக.10: திருவாடானை அருகே குருப்புளி பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வடமாடு நலச்சங்க விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட 13 காளைகளுக்கு சுமார் 20 நிமிட நேரம் இலக்கு...
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →#lifestyle