மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆடிப்பூர பிரமோற்சவ பெருவிழா; அன்ன வாகனத்தில் தாயார் சேவை சாதிப்பு
மன்னார்குடி, ஆக. 10: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடந்து வரும் ஆடிப்பூர பிரம்மோற்சவ பெருவிழாவில் 2ம் நாளான நேற்று செங்கமலத் தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபாலசுவாமி கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா...
Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மன்னார்குடி, ஆக. 10: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடந்து வரும் ஆடிப்பூர பிரம்மோற்சவ பெருவிழாவில் 2ம் நாளான நேற்று செங்கமலத் தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபாலசுவாமி கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா...
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →#lifestyle