PulseNews
தொழில்நுட்பம்

நாமக்கல் மாவட்டத்தில் நவீன ஏஎன்பிஆர் கேமரா விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: எஸ்பி தகவல்

நாமக்கல்-சேலம் ரோடு சந்திப்பில் ஏஎன்பிஆர் எனும் நவீன போக்குவரத்து கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: நாமக்கல் மற்றும் மாவட்டம் முழுவதும் வாகன விதிமுறை மீறல்கள், குற்றச்செயல்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாவட்டத்தின் எல்லைகளில் ஏஎன்பிஆர் எனும் ஆட்டோமேட்டிக் கேமராக்களை பொருத்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்ட எல்லையான மல்லூர், [...] The post நாமக்கல் மாவட்டத்தில் நவீன ஏஎன்பிஆர் கேமரா விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: எஸ்பி தகவல் appeared first on TamilMani.News .

Tamilmani.news14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நாமக்கல் மாவட்டத்தில் நவீன ஏஎன்பிஆர் கேமரா விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: எஸ்பி தகவல்

நாமக்கல்-சேலம் ரோடு சந்திப்பில் ஏஎன்பிஆர் எனும் நவீன போக்குவரத்து கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: நாமக்கல் மற்றும் மாவட்டம் முழுவதும் வாகன விதிமுறை மீறல்கள், குற்றச்செயல்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாவட்டத்தின் எல்லைகளில் ஏஎன்பிஆர் எனும் ஆட்டோமேட்டிக் கேமராக்களை பொருத்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்ட எல்லையான மல்லூர், [...] The post நாமக்கல் மாவட்டத்தில் நவீன ஏஎன்பிஆர் கேமரா விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: எஸ்பி தகவல் appeared first on TamilMani.News .

Tamilmani.news-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology