"தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுங்கள்; முதலமைச்சர் விளக்கம் வேண்டும்!" - பெ.சண்முகம் கடிதம்
சுற்றறிக்கை, குஜிலியம்பாறை வட்டாட்சியர் விவகாரம் குறித்து முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்|CPI(M) state secretary P. Shanmugam has urged the Tamil Nadu CM to act against officials over controversial circulars targeting left-wing groups.
Vikatan15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: VikatanVikatan-இல் முழு செய்தியைப் படிக்க →தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பெ. சண்முகம் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
#politics