PulseNews
லைஃப் ஸ்டைல்

ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம்: நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம் வெளியிடுவது பற்றி..

Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம்: நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!
PulseNews சுருக்கம்

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதைப் புத்தகம் நாளை வெளியாக உள்ளது. இந்தப் புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார்.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle