PulseNews
வணிகம்

துறையூர் அருகே கண்ணனூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

துறையூர், ஆக.29: துறையூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மேல கொத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (29ம்தேதி) மேலகொத்தம்பட்டி துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கண்ணனூர், கண்ணனூர்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளூர், வேலாயுதம்பாளையம், ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45மணி முதல் மாலை 04.00 மணி வரை...

Dinakaran Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
துறையூர் அருகே கண்ணனூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
PulseNews சுருக்கம்

துறையூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மேல கொத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதன் காரணமாக கண்ணனூர், கண்ணனூர்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளூர் மற்றும் வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்சாரம் இருக்காது.

மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business