பாதாளச் சாக்கடைப் பணிகள் இயந்திரமயமாக்கப்படும்: நகராட்சி நிர்வாகத் துறை அறிவிப்புகள்!
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து...
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, இனிவரும் காலங்களில் பாதாளச் சாக்கடை பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் முழுவதும் இயந்திரமயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#business