சமுதாய கூடம் பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத அவலம்
போடி, ஜூலை 26 போடி அருகே பத்திரகாளிபுரத்தில் கிராம கமிட்டி பங்களிப்புடன் ரூ. 80.86 லட்சம் மதிப்பில்
Dinamalar14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பத்திரகாளிபுரத்தில், 80.86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம கமிட்டி பங்களிப்புடன் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், பணிகள் முடிவடைந்தும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கிக்கிடக்கிறது.
மூலம்: Dinamalar#business