“நாங்கள் அழமாட்டோம்” - அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்ள பிரேசில் அதிபர் அதிரடி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 25% வரிதிப்பு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்களுக்கு நிதியுதவி வழங்கவும், மாற்று சந்தைகளைத் தேடவும் பிரேசில் நடவடிக்கை எடுக்க உள்ளது. குறிப்பாக, ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா சில திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

அமெரிக்காவின் 25 சதவீத வரி உயர்வைச் சமாளிக்கும் விதமாக, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஏற்றுமதியாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதுடன் புதிய வர்த்தக சந்தைகளையும் கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மூலம்: Hindu Tamil News#business