எரிசக்தி விலை ஏற்றம்: சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பை உயர்த்த முடிவு
ஈரான் போர் காரணமாகக் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் ஏற்படும் தொடர் பணவீக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ள, சிங்கப்பூர் வெள்ளி வலுவடைவதற்குச் சிங்கப்பூர் நாணய ஆணையம்
Tamil Murasu14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஈரான் போரினால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்ந்துள்ள நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்த சிங்கப்பூர் வெள்ளி நாணயத்தின் மதிப்பை உயர்த்த அந்நாட்டின் நாணய ஆணையம் முடிவு செய்துள்ளது.
மூலம்: Tamil Murasu#business