7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் சீன அதிபர்?
புதுடெல்லி, டெல்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பயணம் உறுதி செய்யப்பட்டால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வருகிறார். 400 பேர் கொண்ட குழு செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ஷி ஜின்பிங் சுமார் 400 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 2019-ம் ஆண்டு இந்தியா வந்தபோது [...] The post 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் சீன அதிபர்? appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், சுமார் 400 அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் அவர் பங்கேற்க வாய்ப்புள்ளது.
அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்த இந்தியப் பயணம் உறுதி செய்யப்பட்டால், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடைசியாக 2019-ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்.