ரயில் பயணிகள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் 4 புறநகர் ரயில்கள் வேலை நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Tamil News 1815 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் 4 புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த மாற்றத்தின்படி, வேலை நாட்களில் மட்டும் இயக்கப்படும் அந்த 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#technology