வெளிநாடொன்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!
கென்யாவின் சாம்புரு மாவட்டத்தில் (Samburu County) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 4 அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் உள்ளூர் விமானி உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கென்ய அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். உலங்கு வானூர்தி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடக்கு கென்யாவில் உள்ள லோயிசாபா சரணாலயத்தில் (Loisaba Conservancy) இருந்து எவ...

கென்யாவின் சாம்புரு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், 4 அமெரிக்கப் பிரஜைகள் மற்றும் உள்ளூர் விமானி என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு கென்யாவில் உள்ள லோயிசாபா சரணாலயத்திலிருந்து சென்ற இந்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகமும் கென்ய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.