PulseNews
தமிழகம்

உளுந்தூர்பேட்டை பகுதியில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது.. செப்டம்பர் 1 முதல் புதிய கட்டணம்

Oneindia Tamil39 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது
உளுந்தூர்பேட்டை பகுதியில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது.. செப்டம்பர் 1 முதல் புதிய கட்டணம்
PulseNews சுருக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி முதல் பாடலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், சுங்கக் கட்டணத்தை உயர்த்தி திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டண விகிதங்கள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu