“கோவை என்ன பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா?” தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!
Oneindia Tamil27 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கோவையில் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. திராவிடர் கழகம் மற்றும் பாஜக ஆகிய அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, தவெக-வுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை என்ன பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா என்று நீதிபதி காட்டமாக வினவினார். மேலும், தேசியக் கொடியை ஏந்தி பேரணி செல்வது தவறான செயலா என்றும் அவர் தமிழக காவல்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
#tamilnadu