கோவையில் அதிர்ச்சி! தண்டவாளத்தில் தூய்மை பணி! 2 பெண் பணியாளர்கள் மீது ரயில் மோதி பலி!
Oneindia Tamil39 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில் தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஊழியர்கள் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அந்த இரு பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
#tamilnadu