கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: இறுதிப் போட்டியில் அஷ்மிதா சாலிஹா
தென் கொரியாவின் அசான் நகரில் கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சகநாட்டைச் சேர்ந்த ரக்ஷிதா ராம்ராஜை எதிர்த்து விளையாடினார்.
Hindu Tamil News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

தென் கொரியாவின் அசான் நகரில் கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சகநாட்டைச் சேர்ந்த ரக்ஷிதா ராம்ராஜை எதிர்த்து விளையாடினார்.
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →#sports