ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்: வங்கதேச பிரதமா் மீண்டும் வலியுறுத்தல்
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என இந்தியாவுக்கு வங்கதேசம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானை அந்த நாட்டுக்கான இந்திய தூதா் தினேஷ் திரிவேதி சந்தித்தபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேச அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அந்த நாட்டுக்கான இந்திய தூதர் தினேஷ் திரிவேதி, வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானைச் சந்தித்தபோது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
#politics