இணையத்தில் சைபர் குற்றங்களை நீக்கிய மன்னார்குடி இளைஞருக்கு அசாம் காவல் துறை பாராட்டு
இணையத்தில் அத்துமீறி பரவிய பெண்கள் தொடர்பான ஆபாச வீடியோ புகைப்படங்கள் மற்றும் அவதூறு போன்ற சைபர் குற்றங்களை கண்டறிந்து அவற்றை நீக்கிய தற்காக மன்னார்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் நடத்திவரும் அமைப்புக்கு அசாம் மாநில காவல் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.
Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →மன்னார்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர் நடத்தி வரும் அமைப்பு, இணையத்தில் பெண்களுக்கு எதிரான ஆபாச வீடியோக்கள் மற்றும் அவதூறுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையைப் பாராட்டி அசாம் மாநில காவல் துறை அவருக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.
#politics