இலங்கையில் சைவ சமயம் எதிர்நோக்கும் தலைமைத்துவச் சவாலும் ஒருங்கிணைந்த பிரதிநிதித்துவத்தின் காலத்தேவையும்!
இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்புகளிலும் அதன் கரையோரப் பகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில்களும் ஆழமான சைவ சமய வழிபாட்டுப் பாரம்பரியமும் நிலைபெற்றுள்ளது. அதாவது உலகளவில் அதிக மக்களால் பின்பற்றப்படும் சமயங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்து மதத்தின் முதன்மையான பிரிவான சைவ சமயம், இலங்கையின் பண்பாட்டு அடையாளத்தோடு பிரிக்க முடியாதவாறு வரலாற்று ரீதியாக பிணைந்துள்ளது. இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் சைவ சமயம் ஒரு கடுமையான தலை...

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் கரையோரப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த திருகோவில்களும், ஆழமான சைவ சமய வழிபாட்டுப் பாரம்பரியங்களும் நிலைபெற்றுள்ளன. உலகளவில் அதிக மக்களால் பின்பற்றப்படும் சமய வரிசையில் மூன்றாமிடத்தில் உள்ள இந்து மதத்தின் முதன்மையான சைவ சமயமானது, இலங்கையின் பண்பாட்டு அடையாளத்தோடு வரலாற்று ரீதியாக பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் சைவ சமயம் கடுமையான தலைமைத்துவ சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில், சைவ சமயத்தைப் பாதுகாக்கவும் முன்னெடுத்துச் செல்லவும் ஒருங்கிணைந்த பிரதிநிதித்துவத்தின் அவசியம் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.