பதவியை கைவிடத் தயார்! விளக்கம் வழங்கிய ஆளும் தரப்பு எம்.பி
தாங்கள் வகிக்கும் பதவிகளை எந்த நேரத்திலும் கைவிடுவதற்கு தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு பதவிகள் என்பது அதிகாரத்திற்கானவை அல்ல, மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மட்டுமே எனவும் அவர் கூறியுள்ளார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகள் இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ 2029...

தாங்கள் வகிக்கும் பதவிகளை எந்த நேரத்திலும் துறக்கத் தயாராக இருப்பதாக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பதவிகள் என்பது தங்களுக்கு அதிகாரத்திற்கான கருவி அல்ல என்றும், அவை மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்போது மக்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.