பாடசாலை மாணவர்களிடம் அத்துமீறல்...! பொதுச்சுகாதார பரிசோதகர் கைது
கல்முனையில் பாடசாலை மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 51 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் உள்ள மாணவகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரி வாக்குமூலம் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபரான அதி...

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில், சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகப் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 51 வயதுடைய நபர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சந்தேகநபரால் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.