''அருணாச்​சலின் பல இடங்​களில் இந்​திய ராணுவ வீரர்​கள் ரோந்து சென்​ற​போது அவர்​களை சீன ராணுவ அதி​காரி​கள் தடுத்து நிறுத்​திய சம்​பவம் நடந்​துள்​ளது. இதுதொடர்​பாக பதில் அளிக்​காமல் மத்​திய பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் வாய்​மூடி மவுன​மாக உள்​ளார்''என்று குறிப்பிட்டு இருந்தார். ராகுல் காந்​தி​யின் குற்​றச்​சாட்​டுக்கு மத்​திய நாடாளு​மன்ற விவ​காரத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு விளக்​கம் அளித்​து கூறிய​தாவது: ''அருணாச்சல பிரதேசத்​தில் கால்​நடை மேய்ச்​சல் குறித்து அங்கு வசிக்​கும் உள்​ளூர் மக்​களின் கவலைகள் அனைத்​தும் நியாய​மானவையே. அந்​தப் பகுதி மக்​களின் உணர்​வு​கள் அனைத்​தும் மிக முக்​கிய​மாக கருத்​தில் கொள்​ளப்​படும். ஆனால், அண்​மை​யில் அங்கு சீனா​வின் எந்த புதிய ஆக்​கிரமிப்​பும் நடை​பெற​வில்​லை.'' என்று பதிலளித்துள்ளார்.","image":["https://img.seithipunal.com/large/large_kiran-1-235934.png"],"datePublished":"2026-08-15T05:49:04+00:00","dateModified":"2026-08-15T05:49:04+00:00","author":{"@type":"Organization","name":"Seithipunal"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/politics/3b412bd51c7d"}}
PulseNews
அரசியல்

''அருணாச்சலில் சீனா​வின் எந்த புதிய ஆக்​கிரமிப்​பும் நடை​பெற​வில்​லை.''; ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு மறுப்பு..!

அருணாச்சல பிரதேச மாநிலத்​தின் பல பகு​தி​களை சீனா உரிமை கொண்​டாடி வருகிறதோடு, அந்த மாநிலத்தை ஜாங்​னான் என்​றும் குறிப்​பிட்டு வரு​கிறது. சீனா​வின் இத்​தகைய அத்துமீறல் போக்​குக்கு மத்​திய அரசு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரு​கிறது. குறிப்​பாக, அருணாச்சல பிரதேசத்​தின் 27 இடங்​களை உள்​ளடக்​கிய அதி​காரப்​பூர்வ வரைபடத்தை இந்​தியா அண்​மை​யில் வெளி​யிட்டுள்​ளது. இந்​நிலை​யில், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நேற்று, அருணாச்சல பிரதேச மாநிலத்​தின் பல பகு​தி​களில் நமது ராணுவ வீரர்​கள் ரோந்​து, கண்​காணிப்​புப் பணிக்​குச் சென்​ற​போது சீன ராணுவம் தடுத்து நிறுத்​தி​யதாக குற்​றம்​ சுமத்தியிருந்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலை​தளத்​தில் குறிப்பிட்டுள்ளதாவது; <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="hi" dir="ltr">अरुणाचल प्रदेश में कई जगहों पर चीन ने हमारी सेना को पेट्रोलिंग करने से रोक दिया है - यह बेहद चिंताजनक है।<br><br>लेकिन उससे भी ज्यादा चिंताजनक है राजनाथ सिंह जी, अमित शाह जी और नरेंद्र मोदी जी की ओर से पसरा सन्नाटा। उल्टा मोदी सरकार चीन को रोकने के बजाय इस खबर को रोकने के लिए मीडिया पर... <a href="https://t.co/gPK3JpeJ8b">pic.twitter.com/gPK3JpeJ8b</a></p>— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://x.com/RahulGandhi/status/2088140962015101426?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script> ''அருணாச்​சலின் பல இடங்​களில் இந்​திய ராணுவ வீரர்​கள் ரோந்து சென்​ற​போது அவர்​களை சீன ராணுவ அதி​காரி​கள் தடுத்து நிறுத்​திய சம்​பவம் நடந்​துள்​ளது. இதுதொடர்​பாக பதில் அளிக்​காமல் மத்​திய பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் வாய்​மூடி மவுன​மாக உள்​ளார்''என்று குறிப்பிட்டு இருந்தார். ராகுல் காந்​தி​யின் குற்​றச்​சாட்​டுக்கு மத்​திய நாடாளு​மன்ற விவ​காரத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு விளக்​கம் அளித்​து கூறிய​தாவது: ''அருணாச்சல பிரதேசத்​தில் கால்​நடை மேய்ச்​சல் குறித்து அங்கு வசிக்​கும் உள்​ளூர் மக்​களின் கவலைகள் அனைத்​தும் நியாய​மானவையே. அந்​தப் பகுதி மக்​களின் உணர்​வு​கள் அனைத்​தும் மிக முக்​கிய​மாக கருத்​தில் கொள்​ளப்​படும். ஆனால், அண்​மை​யில் அங்கு சீனா​வின் எந்த புதிய ஆக்​கிரமிப்​பும் நடை​பெற​வில்​லை.'' என்று பதிலளித்துள்ளார்.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
''அருணாச்சலில் சீனா​வின் எந்த புதிய ஆக்​கிரமிப்​பும் நடை​பெற​வில்​லை.''; ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு மறுப்பு..!
PulseNews சுருக்கம்

அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளைத் தனது என சீனா உரிமை கோருவதையும், அந்த மாநிலத்தை ஜாங்னான் என்று அழைப்பதையும் மத்திய அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. குறிப்பாக, அருணாச்சல பிரதேசத்தின் 27 இடங்களை உள்ளடக்கிய வரைபடத்தை இந்தியா அண்மையில் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் நமது ராணுவத்தினர் ரோந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் புதிய ஆக்கிரமிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics