எம்.பி.எண்ணிக்கையை 25 ஆண்டுக்கு உயர்த்தக் கூடாது: தமிழக காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு உயர்த்தக் கூடாது என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#politics