காணி விடுவிப்பு தொடர்பில் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத NPP அரசு : எழுந்துள்ள குற்றச்சாட்டு
காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் க...

காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இரண்டு ஆண்டுகள் கடந்தும் அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதாக அரசாங்கமும் ஜனாதிபதியும் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் அது நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.