புதுகை அரசு கல்லூரியில் கலெக்டர் தலைமையில் போதைப்பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
புதுக்கோட்டை, ஆக. 12: புதுகை அரசு கல்லூரியில் போதைப்பழக்கத்திற்கு ஏதிரான கலெக்டர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அரசு அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டு போதைப்பழக்கத்திற்கு ஏதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்று, போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய...
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அரசு அறிவியல் கல்லூரியில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு மாணவர்களுடன் இணைந்து போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர். போதைப்பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வு அமைந்திருந்தது.