வள்ளலார் சத்திய ஞான சபையில் ஆடி மாத பூச ஜோதி தரிசனம்
வடலூர், ஆக. 12: கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழ் ஆண்டின் ஆடி மாதத்தின் மாத பூச ஜோதி தரிசனம் பூச நட்சத்திர தினத்தை முன்னிட்டு நேற்று இரவு 7.45 மணி முதல் சத்திய ஞான...
Dinakaran Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில், மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கமாகும்.
அதன்படி, ஆடி மாத பூச நட்சத்திர நாளை முன்னிட்டு, நேற்று இரவு 7.45 மணி முதல் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற்றது.
#lifestyle