உலக நன்மைக்காக அரசு, வேப்பமரங்களுக்கு சிறப்பு பூஜை: திரளான பக்தா்கள் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராமசாணிக்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள அரசு, வேப்பமரங்களுக்கு உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் பெருக வேண்டியும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராமசாணிக்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள அரசு மற்றும் வேப்பமரங்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் பெருக வேண்டியும் இந்த வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
#lifestyle