தூய்மைப் பணியாளா்களுக்கான நலத் திட்ட உரிமைகள் சிறப்பு முகாம்களில் 2,382 பேருக்கு சேவை, ஆலோசனை
திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களில் நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட உரிமைகள் சிறப்பு முகாம்களில் 2,382 பேருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் சேவை, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களில் நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட உரிமைகள் சிறப்பு முகாம்களில் 2,382 பேருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் சேவை, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Dinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →#lifestyle