கோவையில் ஜி.கே.என்.எம் செவிலியர் கல்லூரி திறப்பு விழா; நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தானம் பெற இலக்கு: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
கோவை: நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தானம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கோவை ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார். கோவை அவிநாசி ரோட்டில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் செவிலியர் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு...
Dinakaran Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கோவை: நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தானம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கோவை ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார். கோவை அவிநாசி ரோட்டில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் செவிலியர் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு...
Dinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →#lifestyle