வாணியம்பாடியில் வாயடைக்க வைத்த பெங்களூர் பெண்.. தங்கநகை அடகு கடை ஓனர் ஏமாந்தது எப்படி?
One India13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தும்பேரி கூட்டுச் சாலையில் திலீப்குமார் என்பவர் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார். இக்கடையில் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், மூன்று பவுன் தங்க நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 1.75 லட்சம் மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடி குறித்து தெரியவந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் விரைந்து கைது செய்தனர். போலி நகைகளை அடமானம் வைத்து கடை உரிமையாளரை ஏமாற்றிய விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#lifestyle