கன்னியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் அரசின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் தமிழ் அரசியல் மற்றும் சமூக அமைப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவை மீறி புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக கடும் குற்றச்சா...

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் அரசின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் தமிழ் அரசியல் மற்றும் சமூக அமைப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவை மீறி புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக கடும் குற்றச்சா...
Ibc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →