ராஜீவ் காந்தி நினைவிடத்தில் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மரியாதை..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மரியாதை செலுத்தினார். சென்னை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின், ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலர்கள் தூவி டிகேஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர், அதற்கு அருகே தரையில் சிறிது நேரம் அமர்ந்து ராஜீவ் காந்திக்கு மெளன அஞ்சலி செலுத்தினார்.

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். சென்னையில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின்னர், ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி அவர் இந்த அஞ்சலியை மேற்கொண்டார்.
ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலர்களைத் தூவி மரியாதை செலுத்திய டி.கே.சிவக்குமார், பின்னர் அங்கிருந்த தரையில் சிறிது நேரம் அமர்ந்து மௌன அஞ்சலி செலுத்தினார்.