4 வயது பேத்திக்கு பாலியல் வன்கொடுமை.. கொடூரனை ஓட ஓட வெட்டி சாய்த்த பாட்டி.. கரூரில் அதிர்ச்சி
A 4-year-old girl was allegedly assaulted near Kulithalai in Karur district(கரூர் மாவட்டத்தில் சிறுமியை வன்கொடுமை செய்த நபர் மீது கொடூர தாக்குதல்): Karur latest crime news in tamil.
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரை, சிறுமியின் பாட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#india