பாதுகாப்புத்துறையில் புதிய உச்சம்.. சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
கொடியேற்றிய பிறகு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார். 'வந்தே மாதரம்' முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கும் வகையில் இந்த சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
#india