ஒரு காலத்தில்.. பலவீனமான நாடாக இருந்த இந்தியா.. இப்போ டாப் லிஸ்டில் இருக்கிறது! - பிரதமர் மோடி!
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
ஒரு காலத்தில் பலவீனமான நாடுகளின் பட்டியலில் இருந்த இந்தியா, தற்போது உலகின் முன்னணி நாடுகளின் வரிசையில் இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
#india