குரங்குமனிதன் ஜோதிராஜும், அவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நிவேவிதாவும்
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பிறந்தவரே இந்த ஜோதிராஜ். சிறுவயதில் தவறுதலாக குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையில், அவர் தற்போது கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் வசித்து வருகிறார்.
Etv Bharat15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →தேனி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் குரங்கு மனிதன் என்று அழைக்கப்படும் ஜோதிராஜ். சிறுவயதில் தவறுதலாகத் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்த அவர், தற்போது கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் வசித்து வருகிறார்.
ஜோதிராஜ் மற்றும் நிவேதிதா ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது.
#cinema