LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா? இன்றே கடைசி நாள்... இந்த வாய்ப்பை தவற விடாதீங்க!
போலி கணக்குகளை ஒழிப்பதையும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு மட்டுமே மானியத்தை வெளிப்படையாக விநியோகிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசு இந்த பயோமெட்ரிக் அல்லது ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைக் கட்டாயமாக்கியுள்ளது. எனவே, எரிபொருள் நிலையங்களுக்கு விடுமுறை நாளாக இருந்தபோதிலும், இதை எப்படி முடிப்பது என்பதுதான் இப்போதுள்ள முக்கியப் பிரச்சினை.

எல்பிஜி சிலிண்டர் பயனர்கள் தங்களின் பயோமெட்ரிக் அல்லது ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை முடிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. போலி கணக்குகளை நீக்கி, தகுதியான பயனாளர்களுக்கு மட்டுமே மானியம் சென்றடைவதை உறுதி செய்ய மத்திய அரசு இந்த நடைமுறையைக் கட்டாயமாக்கியுள்ளது.
இன்று விடுமுறை நாளாக இருந்தபோதிலும், இந்த அங்கீகாரச் செயல்முறையை எவ்வாறு விரைவாக முடிப்பது என்பது குறித்து பயனர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது. இந்த முக்கியமான வாய்ப்பைத் தவறவிடாமல் விரைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.