கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரிசி ஆலைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அடுக்கி
Dinamalar14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, அரிசி ஆலைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மூலம்: Dinamalar#business