ஜூலை 31 முதல் சிக்கன் கிடைக்காது! காலவரையறையற்ற கடையடைப்புப் போராட்டம்!
தமிழ்நாடு மற்றும் புதுவையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் குறித்து...
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

ஜூலை 31 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கோழி வணிகர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதால், அன்றைய தினம் முதல் சிக்கன் விற்பனை நிறுத்தப்படவுள்ளது.
மூலம்: Dinamani Live#business