PulseNews
வணிகம்

டெல்லியில் செப்டம்பர் 12ஆம் தேதி ஜிஎஸ்டி மன்றக் கூட்டம்

புதுடெல்லி: பொருள், சேவை வரி தொடர்பான ‘ஜிஎஸ்டி’ மன்றக் கூட்டம், இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஓராண்டுக்குப் பிறகு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Murasu15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டெல்லியில் செப்டம்பர் 12ஆம் தேதி ஜிஎஸ்டி மன்றக் கூட்டம்
PulseNews சுருக்கம்

புதுடெல்லியில் ஜிஎஸ்டி மன்றக் கூட்டம் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியக் கூட்டம் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது நடைபெறுகிறது.

மூலம்: Tamil MurasuTamil Murasu-இல் முழு செய்தியைப் படிக்க →
#business