தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வீடு & மனைகள் இணையதளம் வாயிலாக விற்பனை..!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு மற்றும் மனைகளை விற்பனை செய்வதற்கான இணைய வழி விற்பனை தளத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு வீடு மற்றும் மனைகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை பெருமளவில் அதிகரிக்க Tamil Nadu e-Tenders Portal என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டதாகஅரசு சார்பில் தெரிவிப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான வீடு மற்றும் மனைகளை விற்பனை செய்வதற்காக, புதிய இணையதளத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் ராஜ்குமார் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான இடங்களை எளிதாக வாங்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீடு மற்றும் மனைகளை வாங்கும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், 'Tamil Nadu e-Tenders Portal' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக விற்பனை நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.