PulseNews
வணிகம்

இந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!

இந்தியாவின் புதிய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாள அரசு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அனுமதியளித்துள்ளது.

Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!

கடந்த 10 ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்டிருந்த இந்தியாவின் புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதற்கு நேபாள அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

மூலம்: Dinamani Live
#business