ஒரு வாரத்தில் 40 கோடியை கடந்த அதிவேக நெடுஞ்சாலை வருமானம்!
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் கடந்த வாரத்தில் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மட்டும் 408 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பிற்குச் சொந்தமான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட வீதி, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளில்...

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடந்த ஒரு வாரத்தில் ஈட்டப்பட்ட வருமானம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, கடந்த 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 408 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட வீதி, கொழும்பு - கட்டுநாயக்க மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலமாகவே இந்த வருமானம் கிடைத்துள்ளது.