உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி 4 மடங்கு அதிகரிப்பு: ராஜ்நாத் சிங்
ஜபல்பூர், ஆக. 28– மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் பீரங்கிகளை பழுது பார்க்கும் மையத்திற்கு அடிக்கல் நாட்டிய
Dinamalar15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DinamalarDinamalar-இல் முழு செய்தியைப் படிக்க →மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பீரங்கிகளை பழுது பார்க்கும் மையத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்நாட்டு ராணுவ தளவாடங்களின் உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
#business