Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்கும்? இருக்காது? - லிஸ்டை வெளியிட்ட மின் வாரியம்
Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஜூலை 22 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது. மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்: கோவை மாவட்டம் மைலம்பட்டி துணை மின் நிலையம் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம். அண்ணா பல்கலைக்கழகம் துணை மின் நிலையம் கல்வீரம்பாளையம், மருதமலை சாலை, ஐஓபி காலனி, அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை கோயில் பகுதி, டாடா நகர், அண்ணாநகர், லட்சுமி நகர், டான்சா நகர், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், மலையடிப்பாளையம் துணை மின் நிலையம் பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லியம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ். சிப்காட் வளாகத்தின் தெற்குப்பக்கம், கம்புளியம்பட்டி, கம்புளியம்பாளையம், கம்புளியம்பாளையம், வற்றல்பாளையம். உடுமலைப்பேட்டை அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி. பல்லடம் கொசவம்பாளையம், வெள்ளம்பட்டி, தொட்டிபாளையம், கோவில்பாளையம், கொடுவைத்தண்ணீர்பந்தல், செம்மண்டபாளையம், ஜெகத்குரு, தங்கமேடு ஊட்டி, செங்காளிபாளையம், தீத்தம்பாளையம், புதுப்பை, வெள்ளம். விழுப்புரம் மாவட்டம் வி.ஓ.சி நகர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அயூரகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பணப்பாக்கம், அடைக்கலாபுரம், ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னாச்சூர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, தத்தம்பட்டி பெரம்பலூர் மாவட்டம் பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முழுவது பகுதி, மலையூர் பகுதி முழுவதும், ஆலங்குடி பகுதி முழுவதும். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், தாமரன்கோட்டை, திருக்கனூர்பட்டி, அற்புதபுரம். திருவாரூர் மாவட்டம் அடம்பர், பூந்தோட்டம் ஸ்ரீவாஞ்சியம், எரவாஞ்சேரி வேலங்குடி கோட்டூர், பூதனூர், நல்லடைபேரளம், திருமளம். ஆலத்தூர், உபயவேதாண்டபுரம், முத்துப்பேட்டை, உப்பூர், ஆலங்காடு, கீழநம்மன்குறிச்சி. திருப்பத்தூர் மாவட்டம் சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, எழும்பூர், மேட்ரப்பள்ளி சிங்காரப்பேட்டை, எழூர், மாட்ரப்பள்ளி புளியனூர், நாய்க்கனூர்மத்ரப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம், எழும்பூர், பெரம்புட். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கதிரநாயக்கன்பட்டி விட்டனலிக்கன்பட்டி பகுதி கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு. திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் துணை மின் நிலையம் மாம்பழ சாலை, டிரங்க் சாலை, கும்பகோணதன் சாலை, காந்தன் நகர், வெள்ளிக்கிழமை சாலை, கீழ உள் வீதி, திமிராய சமுத்திரம், சின்னை பை பாஸ் சாலை, திருவாளர் சோலை, கீழவாசல், உத்தமர் சீலி மணப்பாறை துணை மின் நிலையம் செவலூர், தங்கமாரெட்டியபட்டி, மணிகட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, என் புதூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, ஆண்டவர்கோவில், அஞ்சலிக்களம், முத்தப்புடையான்பட்டி, கிளாக்கு காலம், உசிலம்பட்டி. விடத்திலம்பட்டி துணை மின் நிலையம் அமையாபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியப்பட்டி, மலையடிப்பட்டி, காரத்துப்பட்டி, பொம்மம்பட்டி பன்னக்கொம்பு துணை மின் நிலையம் பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமழக்காபட்டி, தனமலைப்பட்டி, கருத்தகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி, வடுகப்பட்டி. மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது. பாதுகாப்பாக சமாளிக்க முடியும் மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஜூலை 22 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது. மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்: கோவை மாவட்டம் மைலம்பட்டி துணை மின் நிலையம் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம். அண்ணா பல்கலைக்கழகம் துணை மின் நிலையம் கல்வீரம்பாளையம், மருதமலை சாலை, ஐஓபி காலனி, அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை கோயில் பகுதி, டாடா நகர், அண்ணாநகர், லட்சுமி நகர், டான்சா நகர், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், மலையடிப்பாளையம் துணை மின் நிலையம் பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லியம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ். சிப்காட் வளாகத்தின் தெற்குப்பக்கம், கம்புளியம்பட்டி, கம்புளியம்பாளையம், கம்புளியம்பாளையம், வற்றல்பாளையம். உடுமலைப்பேட்டை அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி. பல்லடம் கொசவம்பாளையம், வெள்ளம்பட்டி, தொட்டிபாளையம், கோவில்பாளையம், கொடுவைத்தண்ணீர்பந்தல், செம்மண்டபாளையம், ஜெகத்குரு, தங்கமேடு ஊட்டி, செங்காளிபாளையம், தீத்தம்பாளையம், புதுப்பை, வெள்ளம். விழுப்புரம் மாவட்டம் வி.ஓ.சி நகர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அயூரகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பணப்பாக்கம், அடைக்கலாபுரம், ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னாச்சூர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, தத்தம்பட்டி பெரம்பலூர் மாவட்டம் பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முழுவது பகுதி, மலையூர் பகுதி முழுவதும், ஆலங்குடி பகுதி முழுவதும். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், தாமரன்கோட்டை, திருக்கனூர்பட்டி, அற்புதபுரம். திருவாரூர் மாவட்டம் அடம்பர், பூந்தோட்டம் ஸ்ரீவாஞ்சியம், எரவாஞ்சேரி வேலங்குடி கோட்டூர், பூதனூர், நல்லடைபேரளம், திருமளம். ஆலத்தூர், உபயவேதாண்டபுரம், முத்துப்பேட்டை, உப்பூர், ஆலங்காடு, கீழநம்மன்குறிச்சி. திருப்பத்தூர் மாவட்டம் சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, எழும்பூர், மேட்ரப்பள்ளி சிங்காரப்பேட்டை, எழூர், மாட்ரப்பள்ளி புளியனூர், நாய்க்கனூர்மத்ரப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம், எழும்பூர், பெரம்புட். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கதிரநாயக்கன்பட்டி விட்டனலிக்கன்பட்டி பகுதி கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு. திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் துணை மின் நிலையம் மாம்பழ சாலை, டிரங்க் சாலை, கும்பகோணதன் சாலை, காந்தன் நகர், வெள்ளிக்கிழமை சாலை, கீழ உள் வீதி, திமிராய சமுத்திரம், சின்னை பை பாஸ் சாலை, திருவாளர் சோலை, கீழவாசல், உத்தமர் சீலி மணப்பாறை துணை மின் நிலையம் செவலூர், தங்கமாரெட்டியபட்டி, மணிகட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, என் புதூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, ஆண்டவர்கோவில், அஞ்சலிக்களம், முத்தப்புடையான்பட்டி, கிளாக்கு காலம், உசிலம்பட்டி. விடத்திலம்பட்டி துணை மின் நிலையம் அமையாபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியப்பட்டி, மலையடிப்பட்டி, காரத்துப்பட்டி, பொம்மம்பட்டி பன்னக்கொம்பு துணை மின் நிலையம் பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமழக்காபட்டி, தனமலைப்பட்டி, கருத்தகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி, வடுகப்பட்டி. மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது. பாதுகாப்பாக சமாளிக்க முடியும் மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
Abp News-இல் முழு செய்தியைப் படிக்க →