PulseNews
வணிகம்

ஓசூர் மாநகராட்சியில் வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை

ஓசூர், ஜூலை 24: ஓசூர் மாநகராட்சிப் பகுதிகளில், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத 9 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.ஓசூர் மாநகராட்சிக்கு சொந்தமான எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மத்திகிரி வணிக வளாகக் கடைகள் மற்றும் மாநகராட்சி கட்டிடங்களில் இயங்கி வரும் கடைகளில், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த...

Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஓசூர் மாநகராட்சியில் வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை

ஓசூர், ஜூலை 24: ஓசூர் மாநகராட்சிப் பகுதிகளில், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத 9 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.ஓசூர் மாநகராட்சிக்கு சொந்தமான எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மத்திகிரி வணிக வளாகக் கடைகள் மற்றும் மாநகராட்சி கட்டிடங்களில் இயங்கி வரும் கடைகளில், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த...

Dinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business