PulseNews
உலகம்

கழிவுநீர் குழாய்க்காக தோண்டியபோது கிடைத்த, 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப்புதையல்! எங்கே தெரியுமா?

தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர், புதையல் கண்டெடுத்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

Tamil News 1815 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கழிவுநீர் குழாய்க்காக தோண்டியபோது கிடைத்த, 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப்புதையல்! எங்கே தெரியுமா?
PulseNews சுருக்கம்

கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியபோது, 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், புதையல் கிடைத்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →
#world