DECODE | 4,000 அடி உயரத்தில் வெடித்த ‘Inland’ சுனாமி - நேபாள் பேரழிவின் அதிர்ச்சி பின்னணி!
இயற்கை சீறினால் மனிதனின் தொழில்நுட்பமும், அதிகாரமும் எவ்வளவு அற்பமானது என்பதற்கு நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட பேரழிவே சாட்சி. உலகத்தையே உலுக்கிய நேபாளத்தின் பேரழிவுக்கு என்ன காரணம் என ஆராய தொடங்கியுள்ளனர் புவியியல் நிபுணர்கள். இயற்கை பேரிடால் அடிக்கடி நேபாளம் நிலைகுலைந்து போவதற்கான காரணம் குறித்து Decode பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

நேபாளத்தில் நேற்று நிகழ்ந்த பேரழிவு, இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மனிதனின் தொழில்நுட்பமும் அதிகாரமும் எவ்வளவு சிறியவை என்பதை உணர்த்தியுள்ளது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து புவியியல் வல்லுநர்கள் தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
4,000 அடி உயரத்தில் நிகழ்ந்த இந்த ‘இன்லேண்ட்’ சுனாமி போன்ற பேரழிவால் நேபாளம் நிலைகுலைந்துள்ளது. அடிக்கடி இயற்கை பேரிடர்களைச் சந்திக்கும் நேபாளத்தின் நிலப்பரப்பு மற்றும் அதன் பின்னணியில் உள்ள புவியியல் காரணங்களை இந்தச் செய்தித்தொகுப்பின் மூலம் விரிவாகக் காணலாம்.