பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம்; 16 பேர் பலி
மணிலா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டில் பல்வேறு தீவுகள் அமைந்துள்ளன. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு இதனிடையே, அந்நாட்டின் தலைநகர் மணிலா, லுசன் தீவு, பஹுவொய் உள்பட வடக்கு நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழையால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் பலி இந்நிலையில், பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி [...] The post பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம்; 16 பேர் பலி appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா, லுசன் தீவு மற்றும் பஹுவொய் உள்ளிட்ட வடக்கு நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையினால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.